Saturday 4 February 2017

கற்பெனப்படுவது




காமவெறிபிடித்து அலையும்
இராவணன்களும்
இந்திரன்களும்
கம்பீரமாய்
நடைபயிலும் வரை
கோடுதாண்டா சீதையோ
குடிலில் இருக்கும் அகலிகையோ
யாருமே
இழப்பிலிருந்தும்
இழிவிலிருந்தும்
தப்பமுடியாது!



No comments:

Post a Comment